இலங்கையின் ஒற்றையாட்சி முறமைக்குள் தள்ளும் படுமோசமான அரசியல் அறிவிலித்தனத்தில் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு!!
தமிழர்களுடைய அரசியல் எதிர்காலமும், இருப்பும் மிகப்பெரிய கேள்விக் குறிக்கு முன்னால் நிற்பதை நாங்கள் யாரும் மறுத்துவிட முடியாது We feel it our duty to also express our dis- appointment with the proposals to solve the Tamil problem contained ...
மேலும் வாசிக்க »13 ம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுக்கு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ, இறுதித் தீர்வாகவோ அமையமுடியாது.
வடமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்று கடும் சர்ச்சைகள் உருவாகியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் இத் தேர்தல் தொடர்பாகவும், மாகாண சபை முறைமை தொடர்பாகவும் எமது கட்சியின் உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை இந்த அறிக்கையின் ஊடாக வெளிப்படுத்துகின்றோம். சர்வதேச மற்றும் ...
மேலும் வாசிக்க »நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்து!
நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட மூவர் ...
மேலும் வாசிக்க »தமிழக தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு!
தமிழ் நாடு, திரு நெல்வேலி இனை பூர்விகமாக கொண்டவரும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற ...
மேலும் வாசிக்க »பிரபாகரனுக்கு அஞ்சிப்பதுங்கிய மஹிந்த முதல் பல தெற்கு தலைவர்கள்- தர்மலிங்கம் சித்தார்த்தன்
"மத்திய அரசினது தலையீடு இல்லாத எங்கள் அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளக்கூடிய சமஸ்டி தீர்வொன்றே எமக்கு பொருத்தமானது" என தெரிவித்தார் ...
மேலும் வாசிக்க »“எல்லா சமூகத்தினரும் வாழ்வதற்கு வடக்கு மாகாணம் தாமதமின்றித் திறந்து விடப்பட வேண்டும்”
தமிழர்கள் கொண்டுள்ள தனியுரிமையை உடைத்து, அனைத்து மக்களையும் கொண்டதாக வடக்கு மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது அடுத்த திட்டத்தை ...
மேலும் வாசிக்க »புலிக்கொடி போர்த்திய புலி….
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IAL7NLSivn4
மேலும் வாசிக்க »நாவல திறந்த பல்கலை பேராசிரியர் மீது மாணவன் தாக்குதல்!
சிறீலங்காவில் திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாவல பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை ...
மேலும் வாசிக்க »இந்தியா தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக கூறும் வேளை வந்துவிட்டது- மனோ கணேசன்!
இந்திய மத்திய அரசின் கருத்துகள் இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார் சோனியா சொன்னார் ...
மேலும் வாசிக்க »சிவராமை கடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் – முச்சக்கர வண்டி சாரதி சாட்சியம்!
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ...
மேலும் வாசிக்க »வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதில் அரசு தீவிர கவனம் -அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளை புரிந்து கொண்ட புளொட் தலைவர் த.சித்தார்த்தன்
யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் ...
மேலும் வாசிக்க »லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
லண்டனில் 8 நாடுகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இலங்கை- ...
மேலும் வாசிக்க »வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரை!
வவுனியா- நெளுக்குளம் பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் ...
மேலும் வாசிக்க »மகிந்தவின் சிந்தனைகள் சீனமொழியில்!
மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அது சீனாவிலும் சிறீலங்காவிலும் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்டப்டுள்ளது . அண்மையில் சீனாவுக்கு ...
மேலும் வாசிக்க »கலைஞர் மணிவண்ணனுக்கு கனடிய மண்ணில் நினைவெழுச்சி வணக்க நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
ஜூன் 16, 2013, ஞாயிற்றுக் கிழமை 5 மணிக்கு 733 பேர்ச்மௌன்ட் வீதியில் கனடா கந்தசாமி ஆலயத்தில் ஈழ விடுதலையை ...
மேலும் வாசிக்க »தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகம் மன்னாரில் திறப்பு!
2003 ம் ஆண்டு தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றி வரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தனது சேவையை விரிவாக்குவதற்காக ...
மேலும் வாசிக்க »சே குவேராவின் தோழரான….
திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது, அவருக்கு துணைநின்றவர் மணிவண்ணன். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து ...
மேலும் வாசிக்க »சைனைட் கடித்த குடும்பஸ்தர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி!
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ...
மேலும் வாசிக்க »காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை!
சிறீலங்கா இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் ...
மேலும் வாசிக்க »தமிழ் அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஓரணியில் திரள வேண்டும் -பெ.இராதாகிருஷ்ணன்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முறியடிக்க தமிழ் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் ...
மேலும் வாசிக்க »அசாத்சாலி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்!
அசாத்சாலி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்- தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதிமேயருமான அசாத் சாலி இம்மாத இறுதியில் ...
மேலும் வாசிக்க »

























