இலங்கைக்கு நடுகடத்தப்பட்டவர்கள் புலனாய்வு பிரிவினரின் விசரணையில்!
ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 30 பேரும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்மஸ்தீவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 இலங்கையர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கே. எஸ். வை. 856 என்ற விமானத்தின் ஊடாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலிருந்து இதற்கு முன்னரும் நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கைப் புலனாய்வுப்பிரிவினரின் கடுமையான விசாரணைக்கு உட்டபடுத்தப்பட்டனர் என்பது அறிந்ததே.
மேலும் வாசிக்க »ததேகூ கட்சியை பதிவு செய்வது தொடர்பில் முடிவில்லை!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு ...
மேலும் வாசிக்க »தமிழின அழிப்பிற்கு எதிராக ஜேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு!
இன்று ஜேர்மனியின் ஸ்டுட்கார்ட் (Stuttgart) நகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலும் தமிழ்நாட்டு தொப்புள்கொடி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ஒர் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு ...
மேலும் வாசிக்க »காணி விவகாரம் தொடர்பில் இனி முதலமைச்சர்களின் முடிவே இறுதியானது – கோட்டாபய கட்டளை
இலங்கையில் இனி பாதுகாப்பு படையினர் காணிகளை கையகப்படுத்தும் போது அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ...
மேலும் வாசிக்க »தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – அஸ்வர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்நாட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதன் மூலமே, அவர்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளார்கள் என்பதை உணர முடியும் என்று பாரா ளுமன்ற ...
மேலும் வாசிக்க »வடக்கு மக்கள் தமிழ் கூட்டமைப்பை நிராகரிக்கின்றனராம் – சபையில் பிரதமர்
நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கில் சிறிதளவு வன்முறைச் சம்பவங்களே இடம்பெறுகின்றன. இவற்றைப் பூதாகரமாகக் காண்பித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ...
மேலும் வாசிக்க »முஸ்லிம் சமூகத்தின் மீது ஹக்கீமுக்கு அக்கறையில்லை – அசாத்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் ...
மேலும் வாசிக்க »இந்திய எம்.பிக்களின் விஜயம் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் – சம்பிக்க ரணவக்க
இலங்கை மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர் காஷ்மீரில் 93 ஆயிரம் பேர் காணாமல் போனமை அடங்கலாக இந்திய மக்களின் மனித ...
மேலும் வாசிக்க »சென்னையில் திறவுகோல் – மு.திருநாவுக்கரசு!
'சாமானியர்களின் சகாப்தம்' என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் ...
மேலும் வாசிக்க »TELOவின் 8ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் இன்று ஆரம்பம்!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் வவுனியா நகர சபை மண்டபத்தில் ...
மேலும் வாசிக்க »தனித்தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு – மாணவர்களின் கூட்டத்தில் தீர்மானம்!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தனித்தமிழீழமே தீர்வாகும் ...
மேலும் வாசிக்க »கிளிநொச்சியில் த.தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலுக்கு த.தே. மக்கள் முன்னணி கண்டனம்!(காணொளி)
கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீதான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் ...
மேலும் வாசிக்க »ஏப்ரல் 2 இல் தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்!
இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் ...
மேலும் வாசிக்க »குளிர்பானம் அருந்துவதால் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு!
சர்க்கரை பொருட்கள் கலந்த குளிர்பானங்களை அருந்துவதால், ஆண்டு தோறும், 1.8 லட்சம் பேர் இறப்பதாக, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின், ...
மேலும் வாசிக்க »











