இலங்கையில் காயமடைந்த பிரித்தானிய ஊடகர் சிரியாவில் பலி!(காணொளி)
பிரித்தானிய, பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் சிரியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் மேரியா கொல்வின் மற்றும் பிரான்ஸின் ரெமி ஒச்லிக் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு யுத்த செய்தி ...
மேலும் வாசிக்க »இலங்கையின் இன்றைய பத்திரிகைச் செய்திகள் “பேப்பர் தம்பி” பெப்ரவரி 23 (ஒலி)
வெற்றி FM வானொலியில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒலிபரப்பாகும் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் மீதான ...
மேலும் வாசிக்க »சவேந்திர சில்வா தொடர்பிலான கலந்துரையாடல்கள் தொடர்கிறது!
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர பிரதிநிதி சவேந்திரசில்வா, ஐக்கிய நாடுகளின் அமைதிக் காக்கும் குழுவின் ...
மேலும் வாசிக்க »முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் ...
மேலும் வாசிக்க »மாலைதீவு மக்கள் தொடர்பில் தொடர்ந்தும் அக்கறை – மஹிந்த தெரிவிப்பு!
மாலைதீவு மக்களின் நலன்கள் தொடர்பில் தொடர்ந்தும் பொறுப்புடன் செயற்பாடுகள் முன் எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ...
மேலும் வாசிக்க »சிலாபம் மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி நேற்றுடன் 10 நாட்கள் கடந்துள்ள ...
மேலும் வாசிக்க »ஐ.தே.க தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது!
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட வாக்கெடுப்பை இரத்து செய்யுமாறு கோரி தென்மாகாண சபை ...
மேலும் வாசிக்க »போராட்டம் இன்றி விடுதலை பெற எளிய வழி கூறும் ராஜதந்திரமும் சு.மந்திர மந்திரமும்-(GTVயின் வெளிச்சம்)
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவரின் முன்னாள் ஆலோசகர் என். விஜயரத்தினம் மற்றும் வைத்திய கலாநிதி ராஜ யோகேஸ்வரன் ...
மேலும் வாசிக்க »வடமாகாணத்தில் குடும்ப சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்குத் தட்டுப்பாடு – சபையில் சஜித்!
வடமாகாணத்தில் குடும்ப சுகாதார தாதி உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் ...
மேலும் வாசிக்க »ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதியை நிறுத்திக் கொள்கிறது இலங்கை!
ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. அப்பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக ...
மேலும் வாசிக்க »ஐ.நாவை நோக்கி இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுடன் கைகோர்ப்போம்-ஜெயானந்தமூர்த்தி!
ஐ.நா நோக்கிய மூன்று இளைஞர்களின் இலட்சியப் பயணம், எமது இனத்திற்கு சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட கொடுமையை சர்வதேசம் மீண்டுமொருமுறை ...
மேலும் வாசிக்க »ஈழப்போராட்டத்தை கருவறுக்கத் துணை புரிந்த சமாதான உடன்படிக்கையின் பத்தாண்டு நிறைவு!
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியிலிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை ...
மேலும் வாசிக்க »நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையுடன் அரசின் செயற்திட்டமும் ஜெனிவாவில் சமர்ப்பிக்கிறது இலங்கை!
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக அரசாங்கம் ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள மனித உரிமை செயற்றிட்டம் தொடர்பில் நாளை ...
மேலும் வாசிக்க »ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்ப தினத்தன்றே இலங்கையின் சார்பில் கொள்கை விளக்கமாம்!
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆரம்பக்கூட்டத் தொடரில் முதலாவது தினத்திலேயே இலங்கையின் சார்பில் உத்தியோகபூர்வ கொள்கை விளக்கமொன்றை அளிப்பதற்கு ...
மேலும் வாசிக்க »பொன்சேகாவின் மனுமீது மே 30 ஆம் திகதி உயர்நீதிமன்றில் விசாரணை!
இரண்டாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான தனது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ஆட்சேபித்து முன்னாள் இராணுவத் ...
மேலும் வாசிக்க »இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக விஜேதாஸ ராஜபக்ஷ்!
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கான வாக்கெடுப்பு நேற்று (22) நடைபெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரிரந்த வலலியத்த, விஜேதாச ராஜபக்ஷ் ஆகியோர் தலைவர் பதவிக்காக ...
மேலும் வாசிக்க »தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்காவின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? – ஜேர்மன் ஊடகம்!
தமிழ் மக்களின் மனங்களை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக அபிவிருத்திகள் வெற்றிகொள்ளுமா? அல்லது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் பெரும்பான்மையினரால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் ...
மேலும் வாசிக்க »சவேந்திரவின் நியமனம் குறித்து நவனீதம்பிள்ளை அதிருப்தி!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து, ஐக்கிய நாடுகள் ...
மேலும் வாசிக்க »கிளிநொச்சியில் சில குடும்பங்களுக்கு வீட்டுடன் தொழில்துறை வளங்கள் – மத உதவி நிறுவனம் வழங்கல்!
சிறிலங்காவில் இடம்பெற்ற குருதி தோய்ந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கரித்தாஸ் ...
மேலும் வாசிக்க »இரகசிய ஆவணம் ஒன்றை ஜெனீவாவில் சமர்ப்பிக்கிறது அரசு; – ரணில் குற்றச்சாட்டு!
இலங்கை பாராளுமன்றில் சமர்பிக்கப்படாத ஆவணம் ஒன்றை ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடரில் சமர்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ...
மேலும் வாசிக்க »











































