பல்லாயிரம் உயிர்விலைகள் வீண் போவதா? – சரிதம் ஆசிரியர் பீடம்!
வன்னியில் அளவிடமுடியா பெருந்துயர் நிகழ்ந்தேறி இன்றுடன் மூன்றாண்டுகள் கடந்திருக்கின்றன. ஆற்றுப்படுத்த முடியாத உயிரிழப்புக்கள், அவலங்கள், இழப்புக்கள் என்று இடையறாது நீண்டு செல்லும் துயரச் சுமைக்குள் இருந்து மீண்டெழுவதற்கு தமிழினம் மிகுந்த பிரயத்தனப்பட்டிருக்கும் சூழலில் இன்றைய நாள் புலர்ந்திருக்கின்றது.போர் முடிவடைந்ததாகச் சொல்லப்படலாம், வெடிகள் ...
மேலும் வாசிக்க »மே 18ல் நாடுகடந்த அரசு – உலகக்தமிழர் பேரவை கைகோர்ப்பு!
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.நாடுகடந்த ...
மேலும் வாசிக்க »இலுப்பைக்கடவை முதல் முள்ளிவாய்க்கால் வரை (ஒளிப்படத்தொகுப்பு)
வன்னியில் நடைபெற்ற இன அழிப்புப் போரில் மக்கள் எதிர்கொண்டுவந்த இடப்பெயர்வு, உயிரிழப்புக்கள், அங்கவீனங்கள் தொடர்பில் வன்னியில் பதிவான ஒளிப்படப் பதிவுகள் ...
மேலும் வாசிக்க »வன்னியில் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்!
ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈழநாதம் பத்திரிகை ...
மேலும் வாசிக்க »புலிகளின்குரல் 90 முதல் 2009 வரை!
மே 18 என்பது தமிழர் வாழ்வியலில் மறக்கப்பட முடியாத ஒரு துயர நாள் தான், அதேநாளில் அதற்கு முன்னர் நிகழ்ந்தேறிய ...
மேலும் வாசிக்க »சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!(படங்கள்)
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். ...
மேலும் வாசிக்க »நிலத்தில் இருந்து புலத்திற்கு பாலம் அமைத்தவர் ஊடகர் சத்தியமூர்த்தி!
வன்னிப்போரின் தாக்கத்தினை புலத்திற்கு கொண்டு சென்ற ஊடகர் பு.சத்தியமூர்த்தி பற்றிய மீள் வெளியீட்டிற்கு பொருத்தமான நாளாக இன்றைய நாள் அமைகிறது. தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் ...
மேலும் வாசிக்க »வன்னிமக்களின் “மருத்துவத் தெய்வங்கள்” செய்தவைக்கு விலை ஏது..?(படங்கள்)
உலகமே திரும்பிபார்க்க மறுத்த அந்த கொடூரநாட்கள். முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்கள் தமிழர்களின் கறை படிந்த நாட்களாகும். வலிகள், வேதனைகள், தியாகங்கள் என நிமிடத்திற்கு நிமிடம் நிலமை மாறிவந்த அந்த கணங்கள் இன்னும் மறைந்தபாடில்லை.சாவோலங்களே பொழுதைப்புலர்வித்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது, சிறிலங்கா படையினரின் இடைவிடாத எறிகணைத்தாக்குதல்களில் ...
மேலும் வாசிக்க »மூன்றாண்டாகியும் முடிவிலாது தொடரும் வன்னியின் துயரம் (ஆய்வு)
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒருவகையில் வன்னி மக்கள் மௌன நிலைக்கு வந்தும் அதே கால அளவு ஆகின்றது. யுத்தத்தின் அனைத்துக் கோரங்களையும் நேரில் கண்ட மக்கள் தமது பயப் பீதியைக் கூட நாலுபேருக்குச் சொல்லி மனமாற ...
மேலும் வாசிக்க »தவபாலனின் ஊடகப் பயணம் தெரிந்ததும் தெரியாதவையும்!
உலகின் போர்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பல்வேறு அசாத்திய திறமையான பதிவுகள் வெளிவரத் தவறுவதில்லை. தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் முடிவுக்குகொண்டு வரப்பட்டவுடன் அந்தப் போராட்டத்தின் பின்னான சொல்லப்படாத பல செய்திகள் வரலாற்றில் இருந்து மறைந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் பெருமளவில் ஏற்பட்டே வருகின்றன. விடுதலைப்போராட்டக்களத்துடன் சேர்ந்து ...
மேலும் வாசிக்க »பிரான்சின் மனித உரிமைச் சதுக்கத்தில் மே 18 நிகழ்வுகள் (படங்கள்)
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ ...
மேலும் வாசிக்க »கொழும்பில் 191 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்! நோயாளி ஒருவரின் நிலை பரிதாபம்!
கொழும்பு மத்திய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றிருப்பவர்களில் ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமது விசாரணைகளை துரிதப்படுத்தி தம்மைவிடுவிக்கக்கோரி 191 ...
மேலும் வாசிக்க »மே 18 நிகழ்வுகள் கிளிநொச்சியில் நடைபெற்றன! (படங்கள்)
வன்னியின் இறுதிப்போரில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காணாமல் போனவர்களை விடுதலையை வேண்டியும் கிளிநொச்சி முருகன் ஆலயம் மற்றும் கிளிநொச்சி தேவாலயங்களில் மக்களால் ...
மேலும் வாசிக்க »யாழ்.பல்கலையில் மே 18 வணக்க நிகழ்வு! (காணொளி, படம்)
வன்னிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று யாழ்பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. பல்கலைக்கழக ஒன்று கூடல் மண்டபத்தில் பெருமளவான மாணவர்கள் ...
மேலும் வாசிக்க »பல்கலைக்கழகத்தினுள் பகிரங்கமாகப் படையப் புலனாய்வாளர்கள் ;ஊடகவியலாளர் விரட்டியடிப்பு!
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.தர்ஷானந் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து யாழ்.பல்கலைக்கழகத்தினுள் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ...
மேலும் வாசிக்க »மே 18 இல் யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல்!(காணொளி)
முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் பல்கலைக்கழக சமூகம் உணர்வுபூர்வமாக பங்கெடுத்து வரும் வேளையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ...
மேலும் வாசிக்க »சிறிலங்கா மீது குவியும் அனைத்துலக கவனம் – லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்!
விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் நடத்திய போர் முடிவுக்கு வந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், சிறிலங்கா ...
மேலும் வாசிக்க »ஓற்றையாட்சிக்குள் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது- நோர்வேயில் சுரேஸ்!
ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் அதிகாரப்பரவலாக்கல் தீர்வினை எட்டுவதற்குரிய எந்தவித வாய்ப்புகளும் இல்லை. எனவே முதலில் அரசியலமைப்பில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ...
மேலும் வாசிக்க »இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக ஆதரவு இல்லையாம் – எரிக் சொல்கிறார்!
இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்குக் கிழக்கிற்கு சுயாட்சித் தீர்வு ...
மேலும் வாசிக்க »வெள்ளிக்கிழமை ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு மாவை அழைப்பு!
2009 மே மாதம் இடம்பெற்ற இனப் பேரழிவின் போது கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் நினைவாகவும் கடந்த காலங்களில் போரின்போது ...
மேலும் வாசிக்க »புதிய நிபுணர் குழு தொடர்பில் உயர் நீதிமன்றத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை – எஸ்.பி.திஸாநாயக்க!
பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இஸெட் முறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்படவுள்ள புதிய நிபுணர் குழு தொடர்பில் ...
மேலும் வாசிக்க »விமல் வீரவன்ச பதவி விலக வேண்டும் – ஐ.தே.க!
வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச பதவி விலக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. தனது வார்த்தைக்கு மதிப்பளித்து விமல் ...
மேலும் வாசிக்க »கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் ...
மேலும் வாசிக்க »வடமாகாண சபையின் சிரேஷ்ட கணக்காளர் வி.கைலேஸ்வரன் ஆளுநரால் திடீர் இடமாற்றம்!
வடமாகாண சபையின் சிரேஷ்ட கணக்காளர் வி.கைலேஸ்வரன் நேற்றுத் திடீரென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எந்தவித காரணங்களும் தெரிவிக்காமல் ...
மேலும் வாசிக்க »றொபேட் ஓ பிளேக்குடன் பீரிஸ் சந்திப்பு!
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான உதவி ...
மேலும் வாசிக்க »சிலாபம் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தற்கொலை!
சிலாபம் வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர், தாம் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மருந்தொன்றை ...
மேலும் வாசிக்க »ஜனாதிபதி ஊடகங்களைப் பாதுகாப்பார் என்கிறார் யாப்பா!
சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி ஊடகங்களை சிரமத்திற்கு உள்ளாக்க மாட்டார் என பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் ...
மேலும் வாசிக்க »





















































